கனவுக்குள் வரவேண்டும் கல்வி


        புதிய கல்வியாண்டு தொடங்குகிறது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. தேர்ச்சி விகிதக் குறைபாடு / அதிகரிப்பு குறித்தும் மாநில / மாவட்ட அளவிலான இடங்கள் குறித்தும் அலசல்கள், ஆய்வுகள் நடக்கின்றன. எங்கு பார்த்தாலும் இது பற்றித்தான் பேச்சு. சுமார் இருபது லட்சம் குடும்பங்களின் அடிவயிற்றில் பற்றிக் கொண்டிருக்கும் ஒரே பெருநெருப்பு.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 15

வல்லிக்கண்ணன்                                                        சென்னை 12-2-2002

                    அன்பு மிக்க ...., 
            வணக்கம். மீண்டும் சில மாதங்கள் ஓடிவிட்டன, கடிதம் எழுதி. நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். நான் நலம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 14

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 15-1-2002

அன்பு மிக்க ...., வணக்கம். 
               உங்கள் 27-12-2001 கடிதம் கிடைத்தது. 

         28ல், வள்ளலார் குடியிருப்பு நலச் சங்கம் தயாரித்த 2002 வாழ்த்து வெளியீடு ஒன்று அனுப்பினேன். பலவிதமான தகவல்கள் கொண்ட சிறு பிரசுரம். ஜனவரி 8 அன்று ‘சின்னப் புறாக்களும் துப்பாக்கிக் குண்டுகளும்’ என்கிற ஏ.எச்.ரசூல் ‘மைலாஞ்சி’ கவிதைகளுக்கான ஆதரவுக் கட்டுரைகளின் தொகுப்பு அனுப்பினேன். கிடைத்திருக்கும்.

நானும் பதிவர் ஆனேன்

         இது எனக்கு ஓர் அரிய நிகழ்வு. புதுக்கோட்டை மாவட்டத்தை விட்டுப் போவதற்கு முன்னால் நான் கலந்து கொண்ட கடைசி விழாவின் மேடை கவிஞர் தங்கம் மூர்த்தியினுடையது. அன்று எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளர். தலைமையேற்றவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் முனைவர் சுப்பையா.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 13

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 12-12-2001

அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம்.

       உங்கள் 10ஆம் தேதிக் கடிதமும், இன்லண்டு தாள்கள், ஸ்டாம்புகளும் நேற்று கிடைக்கப் பெற்றேன். நன்றி. சந்தோஷம்.

      கண்கள் சரியாகிவிட்டன. 45 நாட்களுக்குப் பிறகு கண் மருத்துவரிடம் டெஸ்ட் பண்ணி, கண்ணாடிக்கான விவரம் எழுதி வாங்கியாச்சு. கடையில் கண்ணாடிக்கும் ஆர்டர் பண்ணியாச்சு. அது வெள்ளியன்று கிடைக்கும்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 11

வல்லிக்கண்ணன்                                                          சென்னை 6-10-2001

அன்பு மிக்க நண்பர் .... அவர்களுக்கு,

    வணக்கம். உங்கள் 28-9-2001 கடிதம் அக்-1ஆம் தேதி வந்தது. ‘கதை சொல்லி’ இதழ் அக். 3ஆம் தேதி கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. ‘கதை சொல்லி’யை இன்னும் படிக்கவில்லை.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 12

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 19-11-2001

         அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம். நான் உங்களுக்குக் கடிதம் எழுதி அநேக வாரங்கள் ஆகிவிட்டன. அக்டோபர் முதல், எனது இயல்புகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்ட செயல்முறைகளில் உழல வேண்டிய ஒரு கட்டாயம்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்