அச்சில் வருவதெல்லாம் முழுக்க முழுக்க உண்மை என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. அவர்களைப் பொறுத்தவரை காதுக்கு வரும் செய்திகள் அனைத்தும் உண்மையானவை; கேள்விக்கு அப்பாற்பட்டவை. அவர்கள் புழக்கத்திலுள்ள இலக்கிய இலக்கண வரலாறுகளையும் இப்படித்தான் அப்பட்டமாக நம்புகிறார்கள். அன்றாடச் செய்திகளில் உண்மைக்கு எவ்வளவு இடம் உள்ளதோ அதற்குச் சற்றுக் கூடுதலான இடமே பெரும்பாலான வரலாறுகளிலும் உள்ளது. இவ்வாறு வரலாறுகளில் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதற்கு அவற்றுக்கான ஆதாரங்களின் குறைபாடும் ஒரு காரணம்.
2014 புத்தாண்டும் 24 மணி நேரமும்
Subscribe to:
Posts (Atom)
சப்பாத்திக் கள்ளிகளின் முட்கள்
-
Thirumayam Rock Paintings- Dr.N.Arul Murugan 'THAAI VAZI SAMUTHAAYAM' புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை அறியப்படாத பாறை ஓவிய...
-
மொழிபெயர்ப்பும் விடுபடல்களும் நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் கா...
-
இது நீங்கள் நினைப்பதுபோல் படைப்புகளின் ராஜபாட்டை அல்ல. நடைவண்டிகளும் நுங்கு வண்டிகளும் நெரிசலால் திணறும் வீதி இது. இங்கு சும்மா...