கனவுக்குள் வரவேண்டும் கல்வி


        புதிய கல்வியாண்டு தொடங்குகிறது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. தேர்ச்சி விகிதக் குறைபாடு / அதிகரிப்பு குறித்தும் மாநில / மாவட்ட அளவிலான இடங்கள் குறித்தும் அலசல்கள், ஆய்வுகள் நடக்கின்றன. எங்கு பார்த்தாலும் இது பற்றித்தான் பேச்சு. சுமார் இருபது லட்சம் குடும்பங்களின் அடிவயிற்றில் பற்றிக் கொண்டிருக்கும் ஒரே பெருநெருப்பு.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்