இழிவு சிறப்பு உம்மை


          பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க ஆலோசனை சொல்லவும் வழிகாட்டவும் இன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆலோசனை சொல்வதையும் வழிகாட்டுதலையும் கூட வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாகச் செய்கிறார்கள். சில கல்லூரிகளில் ஹவுஸ்ஃபுல் போர்டு வைத்து விரட்டியடிக்கும் அதே வேளையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குப் பிள்ளைகளைப் பிடித்து வந்து சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாகவும் விகிதாச்சார அடிப்படையில் கட்டண விலக்கு அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்