வல்லிக்கண்ணன் கடிதங்கள் 12

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 19-11-2001

         அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம். நான் உங்களுக்குக் கடிதம் எழுதி அநேக வாரங்கள் ஆகிவிட்டன. அக்டோபர் முதல், எனது இயல்புகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்ட செயல்முறைகளில் உழல வேண்டிய ஒரு கட்டாயம்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்