வல்லிக்கண்ணன் கடிதங்கள் 14

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 15-1-2002

அன்பு மிக்க ...., வணக்கம். 
               உங்கள் 27-12-2001 கடிதம் கிடைத்தது. 

         28ல், வள்ளலார் குடியிருப்பு நலச் சங்கம் தயாரித்த 2002 வாழ்த்து வெளியீடு ஒன்று அனுப்பினேன். பலவிதமான தகவல்கள் கொண்ட சிறு பிரசுரம். ஜனவரி 8 அன்று ‘சின்னப் புறாக்களும் துப்பாக்கிக் குண்டுகளும்’ என்கிற ஏ.எச்.ரசூல் ‘மைலாஞ்சி’ கவிதைகளுக்கான ஆதரவுக் கட்டுரைகளின் தொகுப்பு அனுப்பினேன். கிடைத்திருக்கும்.

நானும் பதிவர் ஆனேன்

         இது எனக்கு ஓர் அரிய நிகழ்வு. புதுக்கோட்டை மாவட்டத்தை விட்டுப் போவதற்கு முன்னால் நான் கலந்து கொண்ட கடைசி விழாவின் மேடை கவிஞர் தங்கம் மூர்த்தியினுடையது. அன்று எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளர். தலைமையேற்றவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் முனைவர் சுப்பையா.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 13

வல்லிக்கண்ணன்                                                                          சென்னை 12-12-2001

அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம்.

       உங்கள் 10ஆம் தேதிக் கடிதமும், இன்லண்டு தாள்கள், ஸ்டாம்புகளும் நேற்று கிடைக்கப் பெற்றேன். நன்றி. சந்தோஷம்.

      கண்கள் சரியாகிவிட்டன. 45 நாட்களுக்குப் பிறகு கண் மருத்துவரிடம் டெஸ்ட் பண்ணி, கண்ணாடிக்கான விவரம் எழுதி வாங்கியாச்சு. கடையில் கண்ணாடிக்கும் ஆர்டர் பண்ணியாச்சு. அது வெள்ளியன்று கிடைக்கும்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 11

வல்லிக்கண்ணன்                                                          சென்னை 6-10-2001

அன்பு மிக்க நண்பர் .... அவர்களுக்கு,

    வணக்கம். உங்கள் 28-9-2001 கடிதம் அக்-1ஆம் தேதி வந்தது. ‘கதை சொல்லி’ இதழ் அக். 3ஆம் தேதி கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. ‘கதை சொல்லி’யை இன்னும் படிக்கவில்லை.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 12

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 19-11-2001

         அன்பு மிக்க நண்பர் ...., வணக்கம். நான் உங்களுக்குக் கடிதம் எழுதி அநேக வாரங்கள் ஆகிவிட்டன. அக்டோபர் முதல், எனது இயல்புகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மாறுபட்ட செயல்முறைகளில் உழல வேண்டிய ஒரு கட்டாயம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 10

வல்லிக்கண்ணன்                                                                     சென்னை 17-9-2001

அன்பு மிக்க ......,
   வணக்கம். உங்கள் 12ஆம் தேதிக் கடிதமும் இணைப்புகளும் பெற்று மகிழ்ந்தேன். 

        நான் 10ஆம் தேதி ‘முகம்’ 2 இதழ்களும் ‘கலை’ ஒன்றும் அனுப்பினேன். 11ஆம் தேதி இன்லண்ட் கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும். 

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 9

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 11-9-2001

         அன்பு நண்பர் ....., வணக்கம். உங்கள் 2ஆம் தேதிக் கடிதம் கிடைத்தது. அது அனுப்பப்பட்ட பிறகு எனது 1ஆம் தேதிக் கடிதம் உங்கள் பார்வைக்கு வந்திருக்கும். 10ஆம் தேதி ‘முகம்’ இதழ்கள் 2, ‘கலை’ ஆகிய பத்திரிகைகள் அனுப்பினேன். கிடைத்திருக்கலாம். நான் நலம். உங்கள் நலம் அறிய மகிழ்ச்சி.

மந்தணம்


நினைவூட்டு மிகவும் அவசரம் தனிக்கவனம்

வரைவுத் தணிக்கைத் தடை நிவர்த்திக்கான விரைவுச் செயல்முறைகள்
ஓ.மு.எண்: 311213/மு.ஆ.1/2014  நாள்: 01.01.2015
மார்கழி 17 திருவள்ளுவர் ஆண்டு 2045
*****

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்