வல்லிக்கண்ணன் கடிதங்கள் 7

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 1-8-2001
   ...... வணக்கம். ஜூலையும் போய்விட்டது. காலம் அதன் இயல்புப்படி செல்கிறது. நான் நலம். நீங்கள் நலம் தானே?

ஆய்தம் : அலகு பெறும் அழகு


     எனது முனைவர் பட்டத்திற்கான நேமிநாத ஆய்வு குறித்துப் பேச்சு வரும்போதெல்லாம் கேட்டவர்கள் கொஞ்சம் வியப்புடனும் மனசுக்குள் கேள்வியுடனும் என்னைப் பார்ப்பது உண்டு. ‘நேமிநாதமா? அப்படியொரு இலக்கண நூலா? நான் கேள்விப்பட்டதில்லையே…’ என்றவர்களும் ‘இலக்கிய வரலாறுகளில் சின்னூல் எனச் சொல்வார்களே அதுவா?’ என்று ஒரு நூற்பெயராக மட்டுமே தாம் கேள்விப்பட்டிருந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டவர்களும் உண்டு.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 6

வல்லிக்கண்ணன்                                 சென்னை 22-7-2001(ஞாயிறு)
.....
  வணக்கம். 
    நீங்கள் அனுப்பிய புத்தகங்களும் கடிதமும் கிடைத்து பல நாட்கள் ஆகின்றன. நான் கடிதம் எழுதுவதில் தான் தாமதம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 5

வல்லிக்கண்ணன்                                                                             சென்னை 17-7-2001

......., வணக்கம்.
        பயணம் புதிது கலை இலக்கிய விழா அழைப்பு – ‘பயணம் புதிது’ இதழுடன் – நேற்று (16 திங்கள்) வந்தது. விழா 15 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றிருக்கும்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்