வல்லிக்கண்ணன் கடிதங்கள் 10

வல்லிக்கண்ணன்                                                                     சென்னை 17-9-2001

அன்பு மிக்க ......,
   வணக்கம். உங்கள் 12ஆம் தேதிக் கடிதமும் இணைப்புகளும் பெற்று மகிழ்ந்தேன். 

        நான் 10ஆம் தேதி ‘முகம்’ 2 இதழ்களும் ‘கலை’ ஒன்றும் அனுப்பினேன். 11ஆம் தேதி இன்லண்ட் கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும். 

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 9

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 11-9-2001

         அன்பு நண்பர் ....., வணக்கம். உங்கள் 2ஆம் தேதிக் கடிதம் கிடைத்தது. அது அனுப்பப்பட்ட பிறகு எனது 1ஆம் தேதிக் கடிதம் உங்கள் பார்வைக்கு வந்திருக்கும். 10ஆம் தேதி ‘முகம்’ இதழ்கள் 2, ‘கலை’ ஆகிய பத்திரிகைகள் அனுப்பினேன். கிடைத்திருக்கலாம். நான் நலம். உங்கள் நலம் அறிய மகிழ்ச்சி.

மந்தணம்


நினைவூட்டு மிகவும் அவசரம் தனிக்கவனம்

வரைவுத் தணிக்கைத் தடை நிவர்த்திக்கான விரைவுச் செயல்முறைகள்
ஓ.மு.எண்: 311213/மு.ஆ.1/2014  நாள்: 01.01.2015
மார்கழி 17 திருவள்ளுவர் ஆண்டு 2045
*****

வருகையின் பதிவுகள்

     புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளி, புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், இசை மேதைகள், சமயச் சான்றோர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேரறிவாளர்கள் பலருடைய பாதம்பட்ட இடமாகும். இப்பள்ளியின் பார்வையாளர் பதிவேடே இதற்கான சான்று.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 8

வல்லிக்கண்ணன் சென்னை 1-9-2001

      ...... வணக்கம். உங்கள் 24-8-2001 கடிதம் 27ல் வந்தது. மகிழ்ச்சி. 25 அன்று புக் போஸ்டில் ‘கவிக்கோ’ இரண்டாவது இதழ் அனுப்பினேன். நீங்கள் இங்கு வந்த போது, அதை நான் முழுமையாகப் படித்திருக்கவில்லை. ராபர்ட் ஃபிராஸ்ட் பற்றி ஆக்டேவியா பாஸ் எழுதியதை படிக்க வேண்டியிருந்தது. 

எந்தையும் தாயும்



        ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வருகிறது. நாம் பிற தினங்களைக் கொண்டாடுகிற அளவிற்கு நமக்கான தினத்தைப் பிறர் யாரும் கொண்டாடுவதில்லை. கொண்டாடுகிற அளவிற்கு நாம் இல்லையா அல்லது சமூகம் நம்மைக் கொண்டாட மறந்துகொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இருக்கட்டும். வாருங்கள் நம்மை நாமே கொண்டாடிக்கொள்வோம்.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 7

வல்லிக்கண்ணன்                                                                 சென்னை 1-8-2001
   ...... வணக்கம். ஜூலையும் போய்விட்டது. காலம் அதன் இயல்புப்படி செல்கிறது. நான் நலம். நீங்கள் நலம் தானே?

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்