காற்றுக் குடித்த மூச்சு

a poem on dreams, Dr.N. Arulmurugan

நாள்தோறும்
நாலு பேர்
பார்க்க
பேச
சிரிக்க

பார்த்துப் பேச
பேசிப் பார்க்க

சிரித்துப் பேச
பேசிச் சிரிக்க

சிரித்துப் பார்க்க
பார்த்துச் சிரிக்க

எத்தனை பேர்
கனவில்
என் இருப்பு ?

எத்தனை பேர்
இருப்பில்
என் கனவு ?

வேலைவாய்ய்ப்பூ





பிடித்திருக்கிறதா வேலை

பிடித்திருக்கின்றன

நெருக்கடிகள்

உயிர் குணம் நிறம்

mahaveera

          ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான நீலகேசியில் கூறப்படும் சமயதத்துவ நெறிகளுள் வைதிகம், ஆசீவகம், சமணம் ஆகியனவும் அடங்கும். உயிர், குணம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று சமயதத்துவ நெறிகளும்  ஒன்றோடொன்று ஒப்புநோக்குதற்கு உரியனவாக உள்ளன. அவ்வகையில் இவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரை. இதற்கென வைதிகத்தின் முக்குணக் கோட்பாடு, ஆசீவகத்தின் அபிசாதிக் கோட்பாடு, சமணத்தின் லேசியைக் கோட்பாடு ஆகியன இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்