விளையாடிய காலம்


அவர்களெல்லாம்
இங்கிலீசில் எகிறி
வாத்தியார் விளையாட்டு விளையாட

நட்ட கல்லும் பேசுமே…


 ஆங்கிலேயர் பயன்படுத்திய சோழர் காலத்துப் பெருவழி

      வரலாற்றின் மாற்றங்கள் குறித்துப் பாதைகள் கவலைப்படுவதில்லை. அவை தம்மை மிதிப்பவர்களையும் வரலாற்றில் மதிப்பு மிக்கவர்களாக்கித் தம் போக்கிலும் மாறுதல்களை உள்வாங்கியபடி சென்றுகொண்டே இருக்கின்றன. 

    நான்குவழிச் சாலை என்றும் ஆறுவழிச் சாலை என்றும் இன்று பேசப்படுகிறது. இன்றைய பெருஞ்சாலைகள் எல்லாம் ஏதோவொரு காலத்தில் பொதுமக்களும் வணிகக் குழுவினரும்  மன்னர்களின் குதிரைகளும் நால்வகைப் படைகளும் கடந்துபோன பாதைகள் தான். புதுக்கோட்டை மாவட்டத்திலும் இது போன்ற பாதைகள், பெருவழிகள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்