வாயுறை வாழ்த்து

    அண்மைக் காலத்தில் ஒருசில ஆசிரியர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையேதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஒன்றும் அறியாத அப்பாவிகளைப் பற்றி அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறார்களோ என உங்களைப் போலவே நினைக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், அவர்களைப் பற்றிய ஊடக முன்வைப்புகள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. சம்பவங்களால் நகரும் நாட்கள் சந்தன மரங்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.

இழிவு சிறப்பு உம்மை


          பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் மேற்கொண்டு படிக்க ஆலோசனை சொல்லவும் வழிகாட்டவும் இன்று எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆலோசனை சொல்வதையும் வழிகாட்டுதலையும் கூட வருவாய் ஈட்டும் ஒரு தொழிலாகச் செய்கிறார்கள். சில கல்லூரிகளில் ஹவுஸ்ஃபுல் போர்டு வைத்து விரட்டியடிக்கும் அதே வேளையில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்குப் பிள்ளைகளைப் பிடித்து வந்து சேர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாகவும் விகிதாச்சார அடிப்படையில் கட்டண விலக்கு அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

கனவுக்குள் வரவேண்டும் கல்வி


        புதிய கல்வியாண்டு தொடங்குகிறது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. தேர்ச்சி விகிதக் குறைபாடு / அதிகரிப்பு குறித்தும் மாநில / மாவட்ட அளவிலான இடங்கள் குறித்தும் அலசல்கள், ஆய்வுகள் நடக்கின்றன. எங்கு பார்த்தாலும் இது பற்றித்தான் பேச்சு. சுமார் இருபது லட்சம் குடும்பங்களின் அடிவயிற்றில் பற்றிக் கொண்டிருக்கும் ஒரே பெருநெருப்பு.

வல்லிக்கண்ணன் கடிதங்கள் 15

வல்லிக்கண்ணன்                                                        சென்னை 12-2-2002

                    அன்பு மிக்க ...., 
            வணக்கம். மீண்டும் சில மாதங்கள் ஓடிவிட்டன, கடிதம் எழுதி. நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். நான் நலம்.

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்