tag:blogger.com,1999:blog-2197727920737712550.post6034478791759651520..comments2023-11-02T17:04:39.573+05:30Comments on நடைநமது: வல்லிக்கண்ணன் கடிதங்கள் 2நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-33190291469410620722014-06-15T15:03:26.541+05:302014-06-15T15:03:26.541+05:30வ.க.-வல்லிக்கண்ணன், திகசி-தி.க.சிவசங்கரன் இருவரும்...வ.க.-வல்லிக்கண்ணன், திகசி-தி.க.சிவசங்கரன் இருவரும் ஒட்டிப்பிறக்காத இரட்டை இலக்கிய வாதிகள். தமிழில் இவர்களுக்கு முன், புபி என்றும் புதுமைப்பித்தனையும், கு.ப.ரா.-எனும் கு.ப.ராஜகோபாலனையும் சொல்வார்கள். இவர்கள்தான் -பாரதிக்குப்பிந்திய நமது இலக்கிய வழிகா்ட்டிகள்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-74310582853083977662014-06-15T13:18:25.301+05:302014-06-15T13:18:25.301+05:30எனக்கு தி.க.சி குறித்த தகவல்கள் தெரியும்
ஆனால் வ...எனக்கு தி.க.சி குறித்த தகவல்கள் தெரியும் <br /><br />ஆனால் வ.க தெரியாது <br />இப்படித் தெரிந்துகொள்வதில் மகிழ்வே Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-468248243565836742014-06-14T23:18:09.933+05:302014-06-14T23:18:09.933+05:30வ.க. மற்றும் தி.க.சி. இருவரும் நம் காலத்து இலக்கிய...வ.க. மற்றும் தி.க.சி. இருவரும் நம் காலத்து இலக்கிய-இயக்கத்தின் இரட்டையர்கள் அல்லவா? இருவருமே கடித இலக்கியத்த்தால் புதிய எழுத்தாளர்களை இனம்கண்டு வளர்த்தவர்கள். (கார்டு இலக்கியவாதி என்று சில மேதாவிகளால் கிண்டல் செய்யப் பட்டாலும் அந்தக் கடிதத்தைப் பெற்றவர்களுக்குத்தான் அந்த மகிழ்ச்சியின் பரிமாணம் தெரியும் அவரது கடிதங்களை வெளியிடுவதன்வழியாக அடுத்த தலைமுறைக்கு முந்திய தலைமுறையை அறிமுகப்படுத்தும் அரிய பணியைத் தாங்கள் செய்கிறீர்கள் அன்புகூர்ந்து தொடருங்கள் அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-40227182871955411732014-06-14T20:07:03.933+05:302014-06-14T20:07:03.933+05:30ஆர்வத்துடன் தொடர காத்திருக்கிறேன்.
வல்லிக்கண்ணன் க...ஆர்வத்துடன் தொடர காத்திருக்கிறேன்.<br />வல்லிக்கண்ணன் குறித்து அறிந்துகொள்ள ..<br />ஜோசப் விஜூ அய்யாவின் பின்னூட்டத்தில் சுந்தர ராமசாமி குறித்த தகவல் வேதனை.. <br />ஒரே தளத்தில் சிந்திக்கும் மாற்றங்களை விரும்பும் ஒரு புதிய தலைமுறை படைப்பாளிகள் உங்கள் மூலம் அறிமுகமானது மகிழ்வே.. <br />உங்களை எனக்கு அறிமுகம் செய்த நிலவன் அண்ணாவிற்கும் நன்றிகள் <br />தகவல்கள் தொடரட்டும்.. <br /><br />http://www.malartharu.org/2014/06/rural-children.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-63307892869680398592014-06-14T18:07:27.795+05:302014-06-14T18:07:27.795+05:30வல்லிக்கண்ணன் அவர்களைப் பற்றிப் படித்துள்ளேன். இந்...வல்லிக்கண்ணன் அவர்களைப் பற்றிப் படித்துள்ளேன். இந்த அஞ்சலட்டைப் பதிவு மூலம் சாதாரண நிகழ்வை மிகவும் யதார்த்தமாக அவர் பதிந்துள்ள விதம் அருமையாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-9890427213229548502014-06-14T10:03:39.468+05:302014-06-14T10:03:39.468+05:30அய்யா,
வணக்கம்.
தமிழகத்தில் என்றுமே இலக்கிய எழுத்...அய்யா,<br />வணக்கம். <br />தமிழகத்தில் என்றுமே இலக்கிய எழுத்தாளனாய், எழுத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியாது. சுந்தரராமசாமி மறைவு குறித்துச் செய்தியறிந்து கேரளப்பத்திரிக்கைகள், நாகர்கோவிலில் உள்ள பிரபல தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,<br />யார் அவர்? எனக் கேட்டு ஜவுளிக் கடைக்காரராக அவரை இனம்கண்டது தான் தமிழ்ச்சூழல். எழுத்துலகிற்குத் தன் அரசுப்பணியை உதறிவிட்டு வந்த வல்லிக்கண்ணன் போன்ற படைப்பாளியை, விமர்சகரை தமிழகம் வைத்திருக்கும் இடம் பிழைக்கத் தெரியாதவர் என்றோ, ஏமாளி என்றோதான் இருக்கலாம். அவரது மிகச் சில படைப்புளை மட்டுமே படித்துள்ள எனக்கு நீங்கள் காட்டும் வல்லிக்கண்ணனின் இன்னொரு பரிணாமம் நிச்சயம் அறியப்படவேண்டியதே. ஏனெனில், பழ. அதியமான் அவர்கள் சொன்னதைப்போல,<br />வல்லிக்கண்ணனைப் பாராட்டியவர்களின் பட்டியலில் பெரும் இடத்தை அடைத்துக்கொள்பவர்கள், அவருடைய எழுத்தின் ஒரு வரியைக்கூடப் படிக்காதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இச்சூழலில், அவரைக்குறித்து நன்கறிந்த, தொடர்பு வைத்துக் கொண்ட<br />உங்களைப் போன்ற சிறுபான்மையினரின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய காலக்கட்டாயம் இருக்கிறது.<br />நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-31669614846743847972014-06-14T08:52:56.019+05:302014-06-14T08:52:56.019+05:30வணக்கம் அய்யா
வல்லிக்கண்ணன் எழுத்துக்களின் ஆளுமை. ...வணக்கம் அய்யா<br />வல்லிக்கண்ணன் எழுத்துக்களின் ஆளுமை. அவரைப்பற்றி மேலும் அறிய ஆவலுடன் இருக்கின்றேன்நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-4070361883788021362014-06-14T08:32:41.739+05:302014-06-14T08:32:41.739+05:30வணக்கம்
திரு. வல்லிக்கண்ணன் பற்றிய தகவலை அறந்தேன்...வணக்கம்<br /><br />திரு. வல்லிக்கண்ணன் பற்றிய தகவலை அறந்தேன் பல புத்தகம் எழுதிய கையால் தங்களுக்கு கடிதம் எழுதியமை எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-69292004336146189462014-06-14T07:11:00.117+05:302014-06-14T07:11:00.117+05:30திரு. வல்லிக்கண்ணன் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ஐ...திரு. வல்லிக்கண்ணன் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-41408578576557210682014-06-14T01:55:51.066+05:302014-06-14T01:55:51.066+05:30வணக்கம் ஐயா
புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும...வணக்கம் ஐயா<br />புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (கட்டுரை) எழுதிய அதே கரங்கள் தங்களுக்கு கடிதமும் எழுதியிருப்பதைக் காணும் போது ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது. கடிதத்தில் வல்லிக்கண்ணன் ஐயா அவர்களின் எதார்த்தமான இலக்கிய பார்வையைப் பார்க்க முடிந்தது. குறிப்புகள் மற்றும் கடிதங்களின் மூலம் நாம் பெரும் தகவல்கள் ஏராளம், உதாரணம்:அனந்தரங்கர் குறிப்புகள், நேரு கடிதங்கள். இவைகளை எல்லாம் ஆவணப்படுத்துவது என்பது சிறப்பான பணி ஐயா. தொடருங்கள்.<br /><br />திரு.அ.நா.பாலகிருஷ்ணன் தொகுத்த “சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன்” எனும் நூலில் வல்லிக்கண்ணன் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களின் பட்டியல் 72 என்றும் அவர் குறிப்பிடாத நூல்களும் இருப்பதாகவும் செய்தி அறிந்த போது வியப்பாக தான் இருந்தது. அவர்கள் எழுதிய அளவிற்கு நான் இன்னும் படிக்கக் கூட இல்லை என்ற மனக்குறையும் தவிர்க்க முடியவில்லை. சான்றோர்கள் நட்பு தங்களுக்கு கிடைத்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com