tag:blogger.com,1999:blog-2197727920737712550.post276907980337448809..comments2023-11-02T17:04:39.573+05:30Comments on நடைநமது: உயிர் குணம் நிறம்நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-23129401263443227352014-08-02T17:20:56.419+05:302014-08-02T17:20:56.419+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/17101506691344996046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-40314765416318933422014-01-03T14:02:52.648+05:302014-01-03T14:02:52.648+05:30மிகவும் அருமையான பதிவு. வைதிகம் எனப்படும் இந்து மத...மிகவும் அருமையான பதிவு. வைதிகம் எனப்படும் இந்து மதமும், ஆசீவிக மதமும் பிறப்பால் ஏற்பட்ட சாதிய வெறியை நிறுவுகின்றது. அதிலும் இந்து மதத்தில் வெள்ளை தோல் நிறமுடைய பார்ப்பனர்கள் தான் உயர்வு என்ற நால்வருணக் கோட்பாடே இன்றளவும் இந்திய சமூகச் சிக்கல்களின் வேராக உள்ளது. ஆனால் மறுநிலையில் சமணம் பிறப்பால் அல்ல ஒருவரின் சிந்தனை மற்றும் குணத்தாலே உயர்வு தாழ்வு நிர்ணயிக்கப்படுவதாக எடுத்துரைப்பது நியாயமானதாகவும், எதார்த்தமானதாகவும் இருப்பது மிகச் சிறப்பு. தமிழர்களாகிய நாம் நமது பண்டைய சமண மதத்தை கைவிட்டு ஏற்றதாழ்வுகள், சாதி வெறிகள் கற்பிக்கும் பார்ப்பன பேராதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்து வைதிக மதத்தை ஏற்றது நமக்கு இழப்பும் இழுக்குமாகும். <br /><br />தங்களின் பதிவுகள் அருமை. தொடர்கின்றேன்.<br /><br />--- <a href="http://www.vivaranam.net" rel="nofollow">விவரணம்.</a> ---Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-71994487805105422622013-12-23T20:10:49.521+05:302013-12-23T20:10:49.521+05:30வண்ணங்களில் இத்துணை செய்திகளா..!புதிய தகவல்கள்,ஆனா...வண்ணங்களில் இத்துணை செய்திகளா..!புதிய தகவல்கள்,ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள்.நிற வேறுபாடுகள் பற்றிய கருத்துக்கள் ஆரிய வருகைக்கு முன்பா அல்லது பின்பா என்ற வினாவையும் தோற்றுவிக்கின்றது என்னுள்ளத்தில்.விரிவான தகவல்கள் தந்தமைக்கு நன்றி .Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-13364482592789693042013-12-19T20:00:31.280+05:302013-12-19T20:00:31.280+05:30மிக கனமான ஒரு கருத்துக்கோர்ப்பு..
இவ்வளவு செய்திக...மிக கனமான ஒரு கருத்துக்கோர்ப்பு..<br /><br />இவ்வளவு செய்திகளும் எனக்கு நிறைய புரியவைத்தன... <br />வண்ணங்களை உலகளவில் தேட ஒரு நல்ல ஆரம்பமாக இக்கட்டுரை இருக்கிறது...<br />நன்றி <br /><br />உங்கள் கட்டுரைகள் எல்லாமே ஒரு உசாத்துணை நூலைப் போல அவ்வப்போது வந்து படித்துக்கொள்ள வேண்டியவை என்று தோன்றுகிறது. <br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-3248538203097040842013-12-18T11:30:53.203+05:302013-12-18T11:30:53.203+05:30அருமையான விளக்கத்துடன் பகிர்வு மிகவும் சிறப்பு...
...அருமையான விளக்கத்துடன் பகிர்வு மிகவும் சிறப்பு...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com