tag:blogger.com,1999:blog-2197727920737712550.post1480871494696164177..comments2023-11-02T17:04:39.573+05:30Comments on நடைநமது: விளையாடிய காலம் நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-81671380012705294292014-06-03T21:47:56.422+05:302014-06-03T21:47:56.422+05:30அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....அத...அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்....அதெல்லாம் ஒரு கனாக் காலம்Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-53588945204390968652014-06-03T21:46:02.993+05:302014-06-03T21:46:02.993+05:30This comment has been removed by the author.Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-86171137121437088942014-05-27T13:40:21.743+05:302014-05-27T13:40:21.743+05:30காலம் ஒரு புதிர்...
நேரிடையாக அவர்கள் மாடு மேய்க்க...காலம் ஒரு புதிர்...<br />நேரிடையாக அவர்கள் மாடு மேய்க்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியிருப்பது என்னைக் கவர்ந்தது... <br />நன்றி..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-91925729584309801592014-05-26T10:07:02.202+05:302014-05-26T10:07:02.202+05:30ஐயா,'"சோக்காளி" ,"கொரங்கு விளைய...ஐயா,'"சோக்காளி" ,"கொரங்கு விளையாட்டு " போன்ற மண் மனம் மாறாத வார்த்தைகள் அருமை....!நன்றி அய்யா .Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-85731155310276365292014-05-23T19:58:25.031+05:302014-05-23T19:58:25.031+05:30இளமைக் கால நினைவுகளை கிளர்ந்தௌ வைத்துவிட்டீர்கள் ஐ...இளமைக் கால நினைவுகளை கிளர்ந்தௌ வைத்துவிட்டீர்கள் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-6011629369080279702014-05-21T07:39:22.191+05:302014-05-21T07:39:22.191+05:30ஐயா வணக்கம். காலம் பொன் போன்றது. இளமைப் பருவத்து ந...ஐயா வணக்கம். காலம் பொன் போன்றது. இளமைப் பருவத்து நினைவுகளை அசை போடலாம். ஆனால் மீண்டு திரும்ப ஆசைப் பட்டாலும் காலம் திரும்பிட அசையாது. அருமையான வரிகள்... அசை போடுகிறேன் நானும்... நன்றி.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-12730868400653200522014-05-21T07:38:25.921+05:302014-05-21T07:38:25.921+05:30ஐயா வணக்கம். காலம் பொன் போன்றது. இளமைப் பருவத்து ந...ஐயா வணக்கம். காலம் பொன் போன்றது. இளமைப் பருவத்து நினைவுகளை அசை போடலாம். ஆனால் மீண்டு திரும்ப ஆசைப் பட்டாலும் காலம் திரும்பிட அசையாது. அருமையான வரிகள்... அசை போடுகிறேன் நானும்... நன்றி.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-467094410919942762014-05-20T23:09:39.576+05:302014-05-20T23:09:39.576+05:30மூணாம்ப்பு படிக்கிறப்ப வந்துசேந்த பர்மாக்காரப் பயல...மூணாம்ப்பு படிக்கிறப்ப வந்துசேந்த பர்மாக்காரப் பயல் ஒருத்தன், இங்கிலீசு பொளந்து கட்ட, அப்பத்தான் என் தமிழ்க்காதல் வளர்ந்தது. அப்பறம் நான் அவனுக்குத் தமிழ் டீச்சராவும், அவன் எனக்கு இங்கிலீசு வாத்தியாராவும் மாறினாலும்.. அந்த நெகிழ்ச்சி இனி எங்கே? நல்ல நினைவுகளைக் கிளறி விட்டது கவிதை நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-2435380174471417902014-05-20T22:46:43.842+05:302014-05-20T22:46:43.842+05:30இனிய நினைவுகள் ஐயா...
ஆனால் மறுபடியும் - சிரமம் த...இனிய நினைவுகள் ஐயா...<br /><br />ஆனால் மறுபடியும் - சிரமம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-45878175126774309202014-05-20T22:30:55.831+05:302014-05-20T22:30:55.831+05:30வாய்ப்பே இல்லை அய்யா,கூடிக்களித்த நாட்கள் நினைவுகள...வாய்ப்பே இல்லை அய்யா,கூடிக்களித்த நாட்கள் நினைவுகளில் மட்டுமே.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-6917639888368735912014-05-20T22:18:56.632+05:302014-05-20T22:18:56.632+05:30வணக்கம் ஐயா
வாழ்வின் வசந்த காலமான மாணவப் பருவம் மீ...வணக்கம் ஐயா<br />வாழ்வின் வசந்த காலமான மாணவப் பருவம் மீண்டும் அமைந்து விட்டால் அதை விட பேறு ஏது ஐயா. வாத்தியார் வேலைக்கு மட்டும் போகக் கூடாது என்று இளமைப் பருவத்தில் நீங்கள் எண்ணியதாக கூறிய பேச்சு நினைவுக்கு வருகிறது ஐயா. வாழ்க்கை எனும் படகினை காற்று எப்போது திசை திருப்பும் என்பது யாரு அறிந்துள்ளார்கள். எதார்த்தமான, கிராமத்து மண் கமழும் அழகிய கவிக்கு நன்றிகள் ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com