tag:blogger.com,1999:blog-2197727920737712550.post8528379831494642247..comments2023-11-02T17:04:39.573+05:30Comments on நடைநமது: நட்ட கல்லும் பேசுமே…நடைநமதுhttp://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2197727920737712550.post-16499508021140362542014-06-05T07:32:32.585+05:302014-06-05T07:32:32.585+05:30தொடர்ந்து உங்கள் பணிகளின் ஊக்கம் எங்களை வழிநடத்துக...தொடர்ந்து உங்கள் பணிகளின் ஊக்கம் எங்களை வழிநடத்துகிறது புதுக்கோட்டை வரலாற்றை ஆய்வு செய்யும் எண்ணத்தை எங்களுள்ளும் தூண்டி சுடர்மணியாய் ஒளியுண்டாக்கிய உங்களை என்றும் தொடர்வோம்.....<br />உங்களின் பாதையில் <br />மணிகண்டன் ஆறுமுகம் Manikandanhttps://www.blogger.com/profile/07715943323043099912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-80127482896246606812014-05-20T05:42:54.132+05:302014-05-20T05:42:54.132+05:30மண்ணில் மறைந்துள்ள நீரோட்டம் காண்பது போல, மறைந்து ...மண்ணில் மறைந்துள்ள நீரோட்டம் காண்பது போல, மறைந்து போன அன்றைய ராஜபாட்டையாகத் திகழ்ந்த ராசராசன் பெருவழி பற்றி கண்டறிந்து சொல்லி இருக்கிறீர்கள். கடுமையான உழைப்பு. புதுக்கோட்டையில் நடைபெற்ற ”இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை” யின்போது நீங்கள் சொல்லும்போது உழைப்பின் பெருமிதத்தை உங்கள் முகத்தில் காண முடிந்தது. பகிர்வுக்கு நன்றி!<br /><br />உங்களுடைய வலைப் பதிவில் உள்ள கட்டுரைகள் யாவும் ஒரு நூலாக வந்து அனைவருக்கும் பயன்படவேண்டும். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-31360765272476854862014-05-19T20:26:02.845+05:302014-05-19T20:26:02.845+05:30நகர மனமிருந்தால் யாரும் நடக்கலாம். உங்களைப் போல் ஆ...நகர மனமிருந்தால் யாரும் நடக்கலாம். உங்களைப் போல் ஆர்வம் உள்ளவர்கள் வழிநடத்தலாம். நன்றி.நடைநமதுhttps://www.blogger.com/profile/17472166173101366443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-19762144065283438152014-05-19T11:38:27.095+05:302014-05-19T11:38:27.095+05:30இதே ஊரில் பிறந்து தொன்மை குறித்த ஆர்வமும் தேடலும் ...இதே ஊரில் பிறந்து தொன்மை குறித்த ஆர்வமும் தேடலும் இருக்கும் எனக்கு இந்த ஊர்களுக்குள் ஒரு பயணம்போக நெடுநாட்களாக ஆசைப்பட்டதுண்டு ...<br /><br />ஆனால் இதுவரைபோக வில்லை...<br />நீங்கள் குறிபிட்டுள்ள திருக்கட்டளைக் கோவில் என் குடும்பத்தின் குல தெய்வங்களுள் ஒன்று... <br />வழிபாட்டிற்காக மட்டும் அங்கு சென்றுவரும் நான் இந்த வரலாற்றை வெளியில் கொண்டுவர ஆசைப்பட்டதுண்டு... <br /><br />அதற்கு எத்துணைத் தரவுகளைத் திரட்ட வேண்டும், கல்வெட்டுகளைக் படிக்கும் திறன், எத்துணைத் திறன் வேண்டும் என்பதை தங்களின் இந்த அதிரடி ஆய்வு காட்டியுள்ளது.<br /><br />தாங்கள் போட்ட பாதையில் நடக்க ஒரு குழுவைத் தயார் செய்ய வேண்டும். <br /><br />புதுகை நகரவாசிகளின் சார்பில் ஒரு பெருநன்றிKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-38541190456343336442014-05-19T09:25:27.034+05:302014-05-19T09:25:27.034+05:30திருக்கட்டளை (அரச ஆணை), சின்னத்துரை-சின்னையா முதலா...திருக்கட்டளை (அரச ஆணை), சின்னத்துரை-சின்னையா முதலான சொற்களும் பல பொருள் தருகின்றன. சிதைந்த வரலாற்றில் புதைந்த செய்திகளைத் தேடும் பயணம் தொடரட்டும் பழைய பாதை தரும் சிந்தனை புதிய பாதைகளுக்குப் பயன்படும். நன்றி அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-23846978364132950672014-05-19T09:05:37.575+05:302014-05-19T09:05:37.575+05:30தேவையான பகிர்வு.தேவையான பகிர்வு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-63052792949506854652014-05-19T06:50:12.421+05:302014-05-19T06:50:12.421+05:30மைல்கல் குறித்த மகத்தான கட்டுரை. நட்ட கல்லும் பேசு...மைல்கல் குறித்த மகத்தான கட்டுரை. நட்ட கல்லும் பேசுமே எனும் தலைப்பு அருமை ஐயா. தொடரட்டும் தங்களின் ஆய்வு. நன்றி.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-9754675734504825612014-05-19T01:04:42.513+05:302014-05-19T01:04:42.513+05:30வணக்கம் ஐயா
தொடர்ந்து புதுக்கோட்டையின் புதைக்கப்பட...வணக்கம் ஐயா<br />தொடர்ந்து புதுக்கோட்டையின் புதைக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களைப் புதுபித்து தருகிறீர்கள். தங்களால் தான் ராசராசன் பெருவழி பாதையைப் பற்றிய செய்தியை அறிய முடிகிறது. இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுக்கான மணித்துளிகள், சிரத்தைகள், தரவுகள் என அனைத்தும் அசர வைக்கிறது. தங்களின் தேடல் தொடரட்டும் ஐயா. வரலாற்றில் பொன்போல் பதிந்து வைத்துக்கொள்ளக் கூடிய அரியஆய்விற்கும் பகிர்ந்தமைக்கும் நன்றிகள் ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2197727920737712550.post-58121204849657319512014-05-18T19:49:45.044+05:302014-05-18T19:49:45.044+05:30முற்றிலும் புதிய செய்தி.வியக்க வைக்கும் பெருவழிப்ப...முற்றிலும் புதிய செய்தி.வியக்க வைக்கும் பெருவழிப்பாதைப்பயணம்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com